சிறைத்தண்டனை

பென்சில்வேனியா: நோயாளிகள் பலருக்கு அளவிற்கு அதிகமாக இன்சுலின் போட்டுக் கொன்ற அமெரிக்கத் தாதிக்கு மூன்று ஆயுள் தண்டனையும் அதன்பின் 380 முதல் 760 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் மூன்று பில்லியன் வெள்ளி கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய வழக்கில், குற்றத்தை ஒப்புக்கொண்ட ஐந்தாவது நபருக்கு 15 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பேங்காக்: தாய்லாந்தில் 2021ஆம் ஆண்டு நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆற்றிய உரை தொடர்பில் மனித உரிமை ஆர்வலர் அர்னோன் நம்ப்பாவிற்கு திங்கட்கிழமை (ஏப்ரல் 29) மேலும் ஈராண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தோ பாயோ வட்டாரச் சிற்றங்காடியில் 74 வயதுக் காசாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டிக் கொள்ளையடிக்க முயன்ற ஆடவருக்கு ஏப்ரல் 23ஆம் தேதி ஈராண்டுச் சிறைத்தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.